cover image: ‘தூக்கத்தில் கூட தூசைதான் சுவாசித்தேன்’

20.500.12592/tx9644r

‘தூக்கத்தில் கூட தூசைதான் சுவாசித்தேன்’

29 May 2024

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சந்தேஷ்காலி மற்றும் மினாகான் ஒன்றியங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு சென்று உலோகம் அடிக்கும் வேலையை பார்க்கின்றனர். சில வருடங்களில் அவர்கள் சிலிகோசிஸ் நோயுடன் திரும்பி வந்தனர். 2024ம் ஆண்டு தேர்தல்கள் அவர்களுக்கு எந்த நலனையும் கொடுக்காது என்கிறார்கள்

Authors

Ritayan Mukherjee,Sarbajaya Bhattacharya,Rajasangeethan

Published in
India
Rights
© Ritayan Mukherjee,Sarbajaya Bhattacharya,Rajasangeethan