cover image: மீனவர்களைப் பாதுகாக்கும் சிலை செய்பவர்

20.500.12592/s6mm2w

மீனவர்களைப் பாதுகாக்கும் சிலை செய்பவர்

19 Sep 2023

வட சென்னை மீனவ சமூகத்தின் காவல் தெய்வமான கன்னி சாமிக்கு திருவள்ளூர் மாவட்டத்தில், உயிர் கொடுக்கிறார் டில்லி அண்ணா. களி மண்ணும், வைக்கோல் கூளமும் கொண்டு இந்த சிலைகள் செய்யப்படுகின்றன. ஆனால், நகரமயமாகிக் கொண்டிருக்கும் பகுதியில் இந்த இரண்டும் கிடைப்பது அரிதாகி வருகிறது

Authors

M. Palani Kumar,S. Senthalir,Binaifer Bharucha,A.D.Balasubramaniyan

Published in
India
Rights
© M. Palani Kumar,S. Senthalir,Binaifer Bharucha,A.D.Balasubramaniyan