தோல்பாவைக் கூத்துக்கான பொம்மைகள் செய்வது அரிய திறனாகும். கடவுளுருக்களை உருவாக்க எருமை மற்றும் ஆட்டுத்தோலுடன் வேலை செய்ய வேண்டும். மலபார் பகுதியில் பெண்களும் இக்கலையை இப்போது செய்கின்றனர்
Authors
- Published in
- India
- Rights
- © Sangeeth Sankar,Archana Shukla,A.D.Balasubramaniyan