செப்டம்பர் 8, 2023 அன்று ஜி20 மாநாடு நடக்கவிருப்பதால் தலைநகரம் பெரும் மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அந்த மாற்றம் குறிப்பிட்ட இடங்களில்தான் நடக்கிறது. சமீபத்திய யமுனா வெள்ளங்களாலும் யமுனா கரையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களாலும் வெளியேற்றப்பட்டு, சாலையோரங்களில் வசிப்பவர்கள், ‘கண்ணுக்கு தெரியாத இடங்களுக்கு’ செல்லும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்
Authors
- Published in
- India
- Rights
- © Shalini Singh,Priti David,Rajasangeethan