மண் பாண்டங்களுக்கு மக்களிடையே வரவேற்பு குறைந்ததோடு, விலையும் சரிந்ததால், காலாஹண்டியைச் சேர்ந்த குயவர்கள் தங்களின் பாரம்பரிய தொழிலை கைவிட்டு உலோக பாத்திரங்களை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கூடுதலாக விவசாயக் கூலி வேலைக்கு செல்கின்றனர் அல்லது புலம்பெயர் தொழிலாளர்களாக மாறியுள்ளனர்
Authors
- Published in
- India
- Rights
- © Abhijit Mohanty,Sharmila Joshi,Savitha