ஆகஸ்ட் 15, 2023-ல் பாரி, பிரிட்டிஷால் சுடப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் காயப்பட்ட ஷோபாராம் கெஹெர்வரின் வாழ்க்கைக் கதையை கொண்டு வருகிறது. ராஜஸ்தானின் தலித் சமூகத்தை சேர்ந்த 97 வயதுக்காரரான அவர், தன்னை காந்தியவாதியாக அறிவித்துக் கொள்கிறார். டாக்டர் அம்பேத்கரின் தீவிர ஆதரவாளராக இருக்கிறார். புரட்சிகர தலைமறைவு இயக்கத்தில் பங்காற்றியிருக்கிறார். பி.சாய்நாத் எழுதி, பெங்குவின் பதிப்பகத்தால் 2022ம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்ட 'The Last Heroes, Footsoldiers of India's Freedom' புத்தகத்திலிருந்து ஒரு பகுதி
Authors
- Published in
- India
- Rights
- © P. Sainath,Rajasangeethan