சூரிய ஆற்றல் மற்றும் காற்றாலை ஆகியவை தொடர்ந்து ராஜஸ்தானின் புல்வெளிகளில் இருக்கும் ஒரான்கள் எனப்படும் புனிதத்தோப்புகளை ஆக்கிரமித்து வருகின்றன. அந்த இடங்கள் யாவும் 'புறம்போக்கு' நிலங்களாக தவறாக அரசாங்க ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. வேகமாக வளர்ந்து வரும் ஆக்கிரமிப்புகள் சூழலையும் வாழ்வாதாரங்களையும் கடுமையாக மாற்றிக் கொண்டிருக்கின்றன
Authors
- Published in
- India
- Rights
- © Priti David,Urja,P. Sainath,Rajasangeethan