தபன் முர்மூ, சந்தால் பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஓர் இளம் விவசாயி; மேற்கு வங்கத்தின் பீர்பூம் மாவட்டத்தை சேர்ந்தவர். தங்கள் அறுவடைத் திருவிழாவின்போது பொம்மலாட்டம் நிகழ்த்தும் இவர், தன் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு இந்தக் கலை மீது ஆர்வம் குறைந்திருக்கிறது என கவலைப்படுகிறார்
Authors
- Published in
- India
- Rights
- © Smita Khator,Vishaka George,A.D.Balasubramaniyan