cover image: பசியின் நீண்ட பின்விளைவுகள்

20.500.12592/v5s554

பசியின் நீண்ட பின்விளைவுகள்

10 Jul 2023

1996 ஆம் ஆண்டு, ஒடிசாவின் பர்லாபஹேலி கிராமத்தில் பால்மதி நாயக் தனது ஆறு வயது மகன் குந்தரை அநாதையாகத் தவிக்க விட்டுவிட்டு, பட்டினியால் மரணமடைந்தார். இருபது வருடங்களுக்குப் பிறகு அந்த இளைஞனைத் தேடி மீண்டும் அதே கிராமத்திற்குச் செல்கிறார் இந்த நிருபர்

Authors

Purusottam Thakur,Subhashini Annamalai

Published in
India
Rights
© Purusottam Thakur,Subhashini Annamalai