பத்ரராஜு, 10 லிட்டர் அளவு தண்ணீர் பிடிக்கக்கூடிய மண் பானைகளை உருவாக்குகிறார். இந்த செயல்முறை ஒவ்வொரு படியாக, முழுவதுமாக கைகளாலேயே செய்யப்படுகிறது. அவரது மனைவியும், அவருக்கு உதவுகிறார். கொடவாட்டிப்புடியில் உள்ள மற்ற குயவர்கள் இயந்திர-சக்கரங்களுக்கு மாறிய நிலையில், 70 வயதான மூத்த குயவரான பத்ரராஜுவிற்கு, அதில் துளியும் விருப்பம் இல்லை
Authors
- Published in
- India
- Rights
- © Ashaz Mohammed,Sanviti Iyer,Ahamed Shyam