cover image: ஆத்ரேயபுரத்தின் அற்புதமான இனிப்பு வகை

20.500.12592/bk3jgdw

ஆத்ரேயபுரத்தின் அற்புதமான இனிப்பு வகை

29 Jan 2024

ஆத்ரேயபுரத்தின் பூத்தரெகுலுவுக்கு கடந்த வருடம் புவிசார் அங்கீகாரம் கிடைத்தது. அரிசி மாவுப் படலம் போர்த்தி செய்யப்பட்டு, வாயில் கரையும் இனிப்பு, ஆந்திராவின் முத்திரை பதித்த இனிப்பு வகை ஆகும். பெரும்பாலும் பெண்கள்தான் அரிசி படலத்துடன் இந்த இனிப்பு வகையை செய்யும் பணி செய்கின்றனர். ஆனால் வருமானம் இனிமையாக இல்லை என்கிறார்கள்

Authors

Amrutha Kosuru,PARI Desk,Rajasangeethan

Published in
India
Rights
© Amrutha Kosuru,PARI Desk,Rajasangeethan