cover image: பன்ஸ்வாராவின் தற்காலிக 'நாற்காலிப் பெண்'

20.500.12592/x69pf6x

பன்ஸ்வாராவின் தற்காலிக 'நாற்காலிப் பெண்'

23 Jan 2024

ராஜஸ்தானின் பல கிராமங்களிலும், இந்தியா முழுவதிலும், பெண்கள் தரையில் உட்காருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பன்ஸ்வாரா மாவட்டத்தின் மூன்று கிராமங்களில் நாற்காலிகள் அல்லது கட்டில்களில் அமர்ந்து புகைப்படம் எடுப்பதற்கும், ஒரு குறியீட்டு உயர்வை அனுமதிப்பதற்கும் சிறிது முயற்சி தேவைப்பட்டது

Authors

Nilanjana Nandy,Sharmila Joshi,Savitha

Published in
India
Rights
© Nilanjana Nandy,Sharmila Joshi,Savitha